Thursday, October 28, 2010

Blood Donation Camp at Neerpalani






அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,நீர்பழனியில் 27-10-2010௦ அன்று ரத்த தான முகாம் நடைப்பெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் மரு. ரோசம்மாள் தலைமையில், விராலிமலை வட்டார பெருத்தலைவர் திரு மு.பி.மணி அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார். இதில் நீர்பழனி மருத்துவ அலுவலர் மரு.ராஜேந்திரன் , புதுக்கோட்டை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.ராஜா, வட்டார உணவு ஆய்வாளர் திரு.சௌந்தரராஜன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சிவகுமார், திரு. முகமது யூசுப், திரு.செல்வராஜ்,திரு.ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 27
பேர் ரத்த தானம் செய்தனர். http://viralimalai-phcs.blogspot.com/

No comments:

Post a Comment