Friday, November 12, 2010

Varumun kappom thitta Mugam at Seniyapatti

  கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சேணியப்பட்டி    கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைப்பெற்றது . இம்முகாமில் சுமார் 1126௦ பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் . இம் முகாமினை திருமதி தனலட்சுமி முருகேசன் , ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்கள். வட்டார மருத்துவ அலுவலர் மரு.ரோசம்மாள்     முன்னிலை  வகித்தார் . முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் திரு. சௌந்திரராஜன் , திரு.ராமசாமி ,திரு.திருச்செல்வம், திரு.செல்வராஜ், திரு.மாரிகன்னு  ஆகியோர் செய்திருந்தனர் . முகாமில் கர்ப்பிணி பெண்கள்   15    பேருக்கு முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்ட காசோலைகள் ( ரூ.6000௦௦௦)      வழங்கப்பட்டது.   

No comments:

Post a Comment